தமிழ்நாடு அரசு சார்பில் காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று 5 பேருக்கும் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். காந்தியடிகள் காவலர் விருதுடன் பரிசுத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வழங்கப்படும்.

from Breaking And Live Updates News in Tamil, Breaking And Live Updates Latest News, Breaking And Live Updates News https://ift.tt/3RLcDmK
via IFTTT

Post a Comment

Previous Post Next Post