பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு; தலைமை ஆசிரியர் மீது வழக்கு

திருவள்ளூர் கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்த விவகாரத்தில், தலைமை ஆசிரியர், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

from Breaking And Live Updates News in Tamil, Breaking And Live Updates Latest News, Breaking And Live Updates News https://ift.tt/TbW2yZP
via IFTTT

Post a Comment

Previous Post Next Post